Sunday, 22 May 2011


என்னால்
நோகடிக்கப்பட்ட
உன் மனம்!!!

என்னால்
கோபப்பட வைத்த
உன் உள்ளம்!!!

அதனால்

நீ படும்
வேதனைகளை விட
அதிக வலியை -நான்
உணருகிறேன்

வலிகளுக்கு
காரணம்
நான் என்பதால்!!!

மன்னித்துவிடு என்னை!!!

No comments:

Post a Comment