Wednesday, 25 May 2011


இரவின் நீளம் எல்லாம்

தனிமையோடு தான் போகிறது ஒவ்வொரு முறையும்

உன் நினைவுகளை தொடும்போது

வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்

வேதனை எனக்குள். அறுந்துவிட்ட பட்டம்

கையில் அகப்படாமலே போகிறது....... என் கண்ணீரின் துளியில்

உன் இதயம் துடிக்குமானால்

நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன். சொல்லாமல் வரும் மரணமும்

சத்தம் இல்லாமல் சாகடிக்கும்

காதலும் ஒன்றுதான் இரண்டிலும் இதயத்தின்

துடிப்பு

யாருக்கும் தெரிவதில்லை....!!! மீள முடியாத வேதனை

மறக்க முடியாத பாதைகள்

மனம் கனமாய் போகிறது........... மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்

புல்லாங்குழல் கூட இசையில்

கண்ணீர் சிந்தும் .........


No comments:

Post a Comment