
சந்தர்ப்பங்களும்......!!!
நேரங்களும்...........!!!
இடங்களும்............!!!
என்னுடன் என்றும்
பகைதான் .
நீ
பார்க்கும்-என்
ஒவ்வொரு செயலும்
உன்னை
சந்தேகம் கொள்ள
வைக்கிறது.
கோபிக்காதே....
உன்னில்
என்னில்
குற்றமில்லை...!!!
சபிக்கப்பட்ட-என்
வாழ்வில்
காலம்!!! நேரம்!!! இடம்!!!
என்
கனவில் கூட
சாதகமில்லை-எனக்கு.
No comments:
Post a Comment