உணரப்படாத உண்மைகளுடன்
காலத்தை நம்பி
கடக்கும் ..என்
வாழ்நாளின் நிகழ்வுகளுடன்.நான் கேட்டு.. பார்த்து..ரசித்த விடயங்களையும் என் மனம்
உங்களுடன் பேசுகிறது ...!!!!
Wednesday, 27 July 2011
தனித்து நிற்கும் மரங்கள் கைகுலுக்குகின்றன ...கிளைகளை விரித்து ! நெருக்கமாய் மனிதன் தனித்து வாழ்கிறான் ...மனமதைச் சுருக்கி !!
No comments:
Post a Comment