Wednesday, 27 July 2011



தனித்து நிற்கும் மரங்கள் கைகுலுக்குகின்றன ... கிளைகளை விரித்து ! நெருக்கமாய் மனிதன் தனித்து வாழ்கிறான் ... மனமதைச் சுருக்கி !!

No comments:

Post a Comment