
தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!
வலிகளும் வதைகளும்
பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!
அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!
கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!
காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!
அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!
ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!
காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!
அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!
ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!
No comments:
Post a Comment