Saturday, 17 December 2011


வீழ்வதென்றாலும் மகிழ்ச்சியாய் ஏற்கிறது காற்றில் அசைந்தாடும் இறகு...

மரணத்தை கண்டு அஞ்சும் என்னை உதிரும் இலையின் மெளனம் கேலி பேசுகிறது.

எல்லாவற்றையும் சேர்த்து என்னுடையது என்றேன் நான், என்னையும் சேர்த்து தன்னுடையது என்றது மரணம்.

No comments:

Post a Comment