உணரப்படாத உண்மைகளுடன்
காலத்தை நம்பி
கடக்கும் ..என்
வாழ்நாளின் நிகழ்வுகளுடன்.நான் கேட்டு.. பார்த்து..ரசித்த விடயங்களையும் என் மனம்
உங்களுடன் பேசுகிறது ...!!!!
Sunday, 18 December 2011
உங்களின் மிகச்சிறந்த நண்பனாக கடவுளைபோல் யாரும் இருக்கமுடியாது, கடவுளிடம் நீங்கள் என்ன பேசினாலும் அவர் உங்களை தவறாக நினைப்பதில்லை, உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து கூறி விவாதம் செய்வதில்லை, நீங்கள் சொல்வதை அவர் வேறுயாரிடமும் சொல்வதில்லை.
No comments:
Post a Comment