Saturday, 17 December 2011


நினைத்தது
எல்லாம்
நடந்துவிடாது
என்கிற
யதார்த்தத்துக்கும்
நினைத்தது
எல்லாம்
நடக்க வேண்டும்
என்கிற
எதிர்ப்பார்புக்கும்
இடையில்
சிக்கித்
தவிக்கும்
மனித வாழ்க்கை

No comments:

Post a Comment