Sunday, 18 December 2011


கனவுகள் கண்ட இரவுகள் போய்..
கவிதை வடிக்கும் இரவை உணர்கிறேன்..

பலநாள் கனவுகள் ஒருநாளில் அழியுது.. ஒருநாள் நிகழ்வு... பலநாள் நினைவாகுது... இதுதான் வாழ்கையா..
எனக்கு எதுகும் புரியவில்லை..

சிரித்துக்கொண்டே செல்கிறேன்...
செல்லும் பாதை அறியாமல்...
என்று எனது பாதையை... அறிகிறேனோ அன்றுதான்..
அழுவேன்
இழப்புக்களை.. நினைத்து................................... அதுவரை புன்னகை பூத்த.. வாழ்வு என்று நினைத்தபடி.... எங்கோ செல்கிறேன்.....

No comments:

Post a Comment