
காலத்தின் பெருவெளியில்
கரைந்து போன....
இறந்த காலத்தை.......
நினைத்து பார்க்கிறேன்.....
கொஞ்சம்....
வாழ்க்கை பயணத்தில்...
மாறிப்போன வழிமுறைகளும்
சூழ்நிலைகள் சூறாவளியாகிபோன...
சோகங்களும்.....
சில தருணங்களில்
வாழ்க்கையே மாறிப்போன
கொடுமைகளும்...
இன்னும் நிகழ்ந்துகொண்டேதான்...
இருக்கின்றது....
ஒரு வேலை...
என் இறப்பிற்க்கு,
அப்பால் நிகழக்கூடும்..
நானும்
காலத்தின் பெருவெளியில்
கரைந்து போக....
No comments:
Post a Comment